Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மட்டு.பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளரை இடம்மாற்ற வேண்டாம் என தெரிவித்து இன்று புதன்கிழமை வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சில…
Read More...

சம்பள பேச்சுவார்த்தைக்கு வருகைத்தராத முதலாளிமார் : கடுமையாக எச்சரித்த செந்தில் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு…
Read More...

அதிரடியாக உயர்வடைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று புதன் கிழமை அதிரடியாக உயர்வடைந்துள்ளது. அந்தவகையில், இலங்கையின் தங்க சந்தையின் இன்றைய நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 703,349…
Read More...

காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீரங்கநாதன் மதுமிதா (வயது - 16)…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் புதிதாக கடமையேற்பு

கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் உத்தியோகத்தர்களின் அமோக வரவேற்புடன் புதிதாக கடமையேற்பு -ஷோபனா ஜெகதீஸ்வரன்- கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப்…
Read More...

புகைப்பிடிப்பதை முறைத்து பார்த்தவரை அடித்து கொன்ற பெண்

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாக்பூர் நகரில் உள்ள மனேவாடா…
Read More...

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு…
Read More...

182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னர் மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

கிரான் நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை ஒட்டமாவடி பிரதேசங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிலப்பு நிலையங்களில் நீண்ட வரிசையினை…
Read More...

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த சாந்தினி (வயது - 63) எனும்…
Read More...