Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மயானம் இன்றி இறந்தவர்களின் உடல்களோடு அல்லற்படும் கிராமம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாகதாழ்வு கிராமத்தில் பொது மயானம் இன்றி அங்குள்ள மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.…
Read More...

ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நகரிலிருந்து பயணித்த உழவு இயந்திரம்…
Read More...

தனியார் எ‌ரிபொரு‌ள் நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில் உள்ள குறித்த…
Read More...

கணவன் உயிரிழப்பு : மனைவியும் முறையற்றகாதலனும் கைது

கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் முறையற்றகாதலனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு…
Read More...

யாழ் செம்மணியில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள்

-யாழ் நிருபர்- செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்து மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகயுடன் குறித்த…
Read More...

கொழும்பு – மட்டக்களப்பு ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி ஜன்னல் வழியாக கைகளை கழுவ…
Read More...

கச்சதீவை வழங்கினால் பிரச்சனை தீராது : சீனாவை விட இந்தியா முக்கியம்

இந்தியா கோட்கிறது என்பதற்காக கச்சதீவை வழங்கினாலும் பிரச்சனை தீரப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா…
Read More...

வெற்றிலை பறிக்க மரத்தில் ஏறியவர் பலி

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேசத்தில் வெற்றிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் அருகிலிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...