Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல்: இருவர் படுகாயம்

இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம்…
Read More...

நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது

தேர்தல்களை பிற்போடுவற்கான காய் நகர்த்தல்களை அரசு மேற்கொள்கிறது என்னும் சந்தேகம் வலுக்கிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து…
Read More...

அண்மைக்கால மரணங்களுக்கு மாரடைப்பே பிரதான காரணம்

சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான…
Read More...

வீடொன்றிலிருந்து வீசிய துர்நாற்றம் : அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

களுத்துறை தெற்கு, இசுறு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, 02 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேச…
Read More...

ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னிப்பு…

-அம்பாறை நிருபர்- சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் நான் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் என்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் என் மீது அபிமான‌முள்ள‌ சில‌ருக்கு…
Read More...

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.…
Read More...

பொலிஸ் கட்டமைப்புடன் இணைக்கப்படும் தனியார் சிசிடிவி அமைப்புகள்

பொலிஸாரின் சிசிடிவி கமரா அமைப்புடன் பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமரா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக கொழும்பு…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் அறிவிப்பு: பேராயர் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு…
Read More...

குறுந்தகவல் ஊடான மோசடி: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு…
Read More...