Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 00 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306…
Read More...

தியத்தலாவ விபத்து:சாரதிகளுக்கு விளக்கமறியல்

நாட்டையே உலுக்கிய தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் இரு கார்…
Read More...

தென்னை மரத்தின் அடியில் ஆணின் சடலம் மீட்பு

ஹோமாகம, பகுதியில் தென்னை மரத்தின் அடியில் சடலமொன்று இன்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். நிக்போட வெல்லவாய வீதி, கல்பன் கொலனியைச் சேர்ந்த ரத்நாயக்க…
Read More...

எச்சரிக்கை மட்டம் வரை உயர்வடையும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமையும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு,…
Read More...

அடுத்த மாதம் சா.தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

குருநாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவின் அரிசி தரமற்றது

பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு மதிய…
Read More...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது

-பதுளை நிருபர்- மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள்…
Read More...

தியத்தலாவை ஓட்டப் பந்தய விபத்து: இரண்டு போட்டியாளர்கள் கைது

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read More...

குறுக்கு வீதியில் விதிகளை மீறும் பொலிஸார்

-ஹட்டன் நிருபர்- ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

காணி மறுசீரமைப்பு ஆணைக் குழுவின் முகவர் எனக்கூறி பல இலட்சம் ரூபாய் மோசடி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பகுதியில் கணி மறு சீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியை பெற்று தருவதாக கூறி மாந்தை மேற்கு பகுதியில் பல நபர்களிடம் பல லட்சம்…
Read More...