Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ஏறாவூர் பொதுச்சந்தையின் நிர்மாண பணிகளுக்கு மூன்றரை கோடி நிதி ஒதுக்கீடு

ஏறாவூர் பொதுச்சந்தையின் நிர்மாண பணிகள் முடக்கப்பட்டதனால் வர்த்தகர்களும் பொதுமக்களும் நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னுரிமை அடிப்படையில்…
Read More...

திருகோணமலையில் 8 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : 5 பொலிஸாருக்கு ஆயுள் தண்டனை

சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை, கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிராயுதபாணியான 8 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிபுரம் பொலிஸ் நிலைய…
Read More...

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 5 வயதுச் சிறுமி திடீரென மரணம்

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆவரங்கால்…
Read More...

யாழில் தலைதூக்கிய கசிப்பு உற்பத்தி: நாகர்கோவிலில் நுழைவாயில் கதவுகளும் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகளை விசமிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை களவாடி சென்றுள்ளனர்.…
Read More...

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் கைது

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று ஞாயிற்று கிழமை தெரிவித்தனர். வவுனியா,…
Read More...

மத்திய மலைநாட்டில் இரவு நேரங்களில் அதிகமான பனிமூட்டம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து மிகவும் வறண்ட காலநிலை மற்றும் இரவில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இரவு நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்தும்…
Read More...

அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம்…
Read More...

டிப்பர் வாகனம் குடை சாய்ந்து விபத்து : ஒருவர் காயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணியளவில்…
Read More...

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் பலி

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த…
Read More...

பலாமரத்தில் ஏறிய முதியவர் பலி

நுவரெலியா பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் பலாக்காய் பறிப்பதற்காக ஏறிய முதியவர் மரத்திலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரட்ட பொலிஸ்…
Read More...