Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

குளியலறையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து நேற்று திங்கட்கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்லூரி வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது -…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார்…
Read More...

டியூப் லைட்டை உண்ட கைதி

ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர்   ட்யூப் லைட்டை விழுங்கியதன் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில்…
Read More...

2007 இல் பிறந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2007.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்துள்ள பிரஜைகள் தொடர்பில் அவசர அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர்…
Read More...

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில், இன்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர்…
Read More...

மத்ரஸாவில் தீப்பரவல்

வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹப்ஸா மத்ரஸாவில் இன்று திங்கட்கிழமை மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த…
Read More...

அண்ணனை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தம்பி

மாத்தளை மாவட்டத்தில் கத்திரிக்கோலால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு- வடக்கு – கிழக்கு பிராந்திய முகாமையாளர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பை சேர்ந்தவரும், சிவிசி நிதிநிறுவனத்தின்( CBC Finance ) வடக்கு - கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஒருவர் கல்குடா பகுதியில் கடலில் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி…
Read More...

மயிலத்தமடு மாதவனை பிரச்சனை சில மாதங்களில் பூதாகரமாக மாறும்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது மயிலத்தமடு, மாதவனையில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில்…
Read More...

கடலில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு - நாயாறு கடலில் நீராடச் சென்று மூழ்கிய இருவரில் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு…
Read More...