Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

அண்ணனும் தங்கையும் மின்னல் தாக்கி பலி

இரத்தினபுரி இரத்தோட்டை பகுதியில் வீடொன்றில் மின்னல் தாக்கியதில் சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மாலை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட இடிமின்னல் தாக்கத்தில்…
Read More...

மன்னாரில் சூடுபிடித்துள்ள தர்பூசணி மற்றும் நொங்கு விற்பனை

-மன்னார்  நிருபர்- நாடளாவிய ரீதியில் நிலவி வருகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்பத்தின் அளவும் நாளுக்கு நாள்…
Read More...

நாளை கல்முனை மாநகர பொதுச் சந்தை பூட்டு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர பொதுச் சந்தை நாளை புதன்கிழமை மூடப்படும் என வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. நாளை மே 01ம் திகதி பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று…
Read More...

மட்டக்களப்பில் சாணக்கியன் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நேற்று திங்கட்கிழமை சிறப்பு விஜயம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

நெல் கொண்டு செல்லும் போர்வையில் மாடு கடத்தல்: 7 பேர் கைது

-வவுனியா நிருபர்- முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா  குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த…
Read More...

மது போதையில் பேரூந்தை செலுத்திய சாரதி கைது

-வவுனியா நிருபர்- வவுனியா  ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேரூந்தை செலுத்திய சாரதி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக, வவுனியா  போக்குவரத்து பொலிஸார்…
Read More...

எரிக் சொல்ஹெய்ம் யாழிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளி விவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய…
Read More...

கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கொழும்பில் இருந்து வந்த நபர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு…
Read More...

19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை  திடீரென உயிரிழந்துள்ளார். சுப்பிரமணியம் வீதி, கந்தரோடை, சுன்னாகம்…
Read More...

நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம்

வவுனியா செட்டிகுளம் ஊடாக மன்னார் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வீதியை குறுக்கறுத்து அட்டகாசம் செய்கின்றன. பறயனாளங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் இன்று செவ்வாய் கிழமை காலை…
Read More...