Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி ரயில் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தினை…
Read More...

தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை

பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட பரிந்துரை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்தது. அரிசி, டின் மீன், சிவப்பு சீனி, பெரிய…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அலுவலக நடைமுறை தொடர்பான பயிற்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு அலுவலக நடைமுறைகளும் முறைமைகளும் தொடர்பான முதலாவது பயிற்சி செயலமர்வு இடம் பெற்றது.…
Read More...

சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு பிணை

ஊவா மாகாண சபையின் 6 கணக்குகளின் நிலையான வைப்புகளை முதிர்வு காலம் நிறைவடைவதற்கு முன்னர் நீக்கப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க பிணையில்…
Read More...

கல்முனை மத்திய பேருந்து தரிப்பிடத்தின் கவலைக்கிடமான நிலை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள பேருந்து தரிப்பு நிலையம் நீண்ட காலமாக புனரமைப்புச்…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இராணுவ சிப்பாய் உட்பட ஆறு பேர் கைது

-பதுளை நிருபர்- பதுளை - லுணுகலை ஜனதாபுர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இராணுவ சிப்பாய் உட்பட ஆறு பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை…
Read More...

வீட்டில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல்

-அம்பாறை நிருபர்- அம்பாறை - கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.…
Read More...

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர்கள் பொலிஸில் சரண்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது…
Read More...

எரிபொருள் நிலையத்தில் திடீர் தீப்பரவல் : நால்வர் உயிரிழப்பு

குருணாகல் - வேஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...