Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவர் வெட்டிக்கொலை மனைவி தற்கொலை?

வவுனியா நெடுங்கேணி கிரிசுட்டான் பகுதி வீடோன்றில வியாழக்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான வேதநாயகம் லோகநாதன் (வயது-47)…
Read More...

திருமலை தேநீர் கடைக்கு பின்னால் விபசார விடுதி – இரு பெண்கள் உட்பட உரிமையாளரும் கைது

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று…
Read More...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டன. அதன்படி, ஒரு கிலோ கரட் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ பீன்ஸ் 320 ரூபாவாகவும் ஒரு…
Read More...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

அரிய வகை சுறா மீனுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

புத்தளம் மாவட்ட கடற்றொழில் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, அழிந்துவரும் விலங்குகளின் குழுவைச் சேர்ந்த, கொல்லப்பட்ட சுறா மீனுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது…
Read More...

கம்பஹாவில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

கம்பஹா - மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவுக்கு உபட்ட பல்வேறு பிரதேசங்கள் எலிக் காய்ச்சல் பரவும் அபாயமிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி, மாதெல்கமுவ ,நெதகமுவ , பத்தடுவன…
Read More...

உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள்

அரச அதிகாரிகள் ஏமாற்றுவதாகவும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி வெலிஓயா ஹலபவெவ விவசாயிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்று வியாழக்கிழமை உண்ணாவிரதப்…
Read More...

சிறைக்குள் இருந்து கைதியின் சடலம் மீட்பு

பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்…
Read More...

நீரில் மூழ்கியவர்கள் பாதுகாப்பாக மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கிய நிலையில் உயிர் காக்கும் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய தாயும் அவரது 06 வயதுடைய மகளுமே நீரில் மூழ்கிய நிலையில்…
Read More...

சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு லிட்ரோ…
Read More...