Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார்சைக்கிளை செலுத்திய 12 பேர் கைது

கொழும்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 12 பேர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – கொழும்பு பிரதான வீதியின் டுப்ளிகேசன்…
Read More...

இலவச அரிசி வழங்கவில்லை: பெண் கிராம சேவகர் மீது தாக்குதல்

இலவச அரிசியை வழங்கவில்லை எனக் கூறி பெண் கிராம சேவகர் ஒருவரை தாக்கிய பெண்ணொருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின்…
Read More...

அறிமுகமாகவுள்ள புதிய வரிகள்

இலங்கையில் வரிகளை வசூலிப்பதற்காக அடுத்த ஆண்டு (2025) சொத்து வரி மற்றும் பரிசுவரி மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும்,…
Read More...

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மின் கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க…
Read More...

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 12 பேர் நீத்தி கடந்து சாதனை

-மன்னார் நிருபர்- இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை…
Read More...

ஏறாவூர் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்தி: இந்திய முதலீட்டாளர்களுடன் நேரில் சென்று பரிசீலித்த நஸீர்…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோரமாக அமையவிருக்கும் ஆடைத் தொழில் முதலீட்டு வலய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கிழக்கு மாகாண…
Read More...

நாளை சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவன்

மாத்தறையில் கடந்த 25 ஆம் திகதி மாணவன் மீது கடுமையாக தாக்கிய பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்தில் பாடசாலையில் கல்வி கற்கும்  சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும்…
Read More...

இசை நிகழ்ச்சியில் இளைஞர் குத்திக் கொலை

பாணந்துறை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பழம் வெட்டும் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக…
Read More...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு

நுவரெலியா மாவட்டம் ஹொரணை, கிரேஸ்லேன்வத்தை பகுதியில் சொகுசு ரக கெப் வண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்…
Read More...

2 மாடி கட்டிடத்தில் தீப்பரவல்

மொரட்டுவ, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இன்று ஞாயிற்று கிழமை தீ பரவியுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள்…
Read More...