Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

ஏகல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார்…
Read More...

நத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர்…
Read More...

மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் நடாத்திய “விளாவூர் யுத்தம்”…

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மே மாதம்…
Read More...

வட்சப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி

வட்சப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கு வேகமாக ரியெக்ட் செய்யும் வகையில் புதிய அம்சத்தினை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வட்சப் செயலியில்…
Read More...

5 வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்

சென்னை - நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியுள்ளது. குறித்த பூங்காவிற்கு…
Read More...

திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி நிதியத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு

-கிண்ணியா நிருபர்- மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட செயலகத்தில், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய் கிழமை நடைபெற்றது.…
Read More...

திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் ஊடகவியலாளர் கைது

திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர், நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மொறவெவ பொலிஸ்…
Read More...

சட்டவிரோத மணல் அகழ்வு: ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது

-யாழ் நிருபர்- அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

கட்டணம் செலுத்தாவிடின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்.…
Read More...

தாயை “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்: நடந்தது என்ன?

யாழ். தெல்லிப்பளையில் தாயை தானே கொலை செய்ததாக கூறி இதுவரையிலும் காணாமல் போயிருந்த சிறுவன் பொலிஸாரிடம் சென்று சரணடைந்துள்ளார். தெல்லிப்பளை, துர்க்காபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில்…
Read More...