Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு பிணை

கதிர்காமத்தில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பாக சிஐடியால் கைது செய்யப்பட்ட கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக…
Read More...

கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று பதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச்…
Read More...

பிள்ளையானிடம் விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று அவர் கைது…
Read More...

சட்டவிரோத மதுபானம் , கோடாவுடன் இருவர் கைது

கம்பஹா - ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரகொட்டுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…
Read More...

காணாமல் போனோர் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை: சாணக்கியன்

காணாமல் போனோர் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற பொறிமுறையில்லாத எந்தவொரு…
Read More...

மன்னார் குஞ்சுக்குளம் அருவியாரு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட…
Read More...

பதுளை கரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பதுளைகரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 57.23 அமெரிக்க டொலராக…
Read More...

அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்: ரிஷாட்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்று புதன்கிழமை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல்,…
Read More...