Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த யுவதி: சிப்பாய்க்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் திங்கட்கிழமை இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று…
Read More...

கொழும்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்

கல்கிஸ்சை கடற்கரையில் அரிய வகை மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது கல்குல்லா அல்லது ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் மீனினம் எனவும் அவை…
Read More...

2014 இல் மர்மமாக காணாமல் போன விமானம் திரும்பியுள்ளது?

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370, திடீரென திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவமானது விமான வரலாற்றில் மிகவும்…
Read More...

வற்றாப்பளை கண்ணகை அம்மனை தரிசித்து விட்டு வந்த யாழ் பக்தர்களுக்கு ஏற்பட்ட சோகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து தடம்புரண்ட நிலையில்…
Read More...

மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த சிறைக்கைதி

மாத்தறை சிறைச்சாலை கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3…
Read More...

கொழும்பில் சரிந்து விழுந்த மின் விளம்பர பலகை

கொழும்பு பம்பலப்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை பாரிய மின் விளம்பரப்பலகை சரிந்து விழுந்துள்ளது. கொழும்பில் தற்போது பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல்வேறு பகுதிகளில்…
Read More...

கனமழையிலும் தம் நிருவாக உரிமையை மீட்க போராட்டக் களத்தில் நிற்கும் மக்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 57 ஆவது நாளாக நேற்று திங்கட்கிழமையும் தொடர்ந்தது. நேற்று அம்பாறை…
Read More...

இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஒருவர் பலி

-பதுளை நிருபர்- எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார்…
Read More...

இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் ஈரானியர்கள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்ததை அந்த நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதன்படி, ரைசியின் மரணத்தை பட்டாசு வெடித்தும், மது விருந்தளித்தும்…
Read More...

ஈரான் ஜனாதிபதி உயிரிழந்த சம்பவம் : பகிரப்படும் பொய்யான புகைப்படங்கள்!

ஈரான் அதிபரை கொன்ற ஹெலிகாப்டர் விபத்தை காட்டும் படங்கள் என சில படங்கள் X தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. செய்திகளிலும் குறித்த படங்கள் பிரசுரிக்கப்பட்டு…
Read More...