Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

புளோரிடா அரச பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள அரச பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிதாரி…
Read More...

மூதூர் -இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தி சிலுவைப் பாதை

-மூதூர் நிருபர்- மூதூர் - இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தில் பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை சிலுவைப் பாதை இடம்பெற்றது. தேவாலயத்திலிருந்து ஆரம்பமான சிலுவைப்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நேற்று…
Read More...

மூதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு

-மூதூர் நிருபர்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மூதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு மூதூர் கலாச்சார மண்டபத்தில்…
Read More...

இன்று புனித வெள்ளி

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி சிறப்பு நாளை அனுஷ்டிக்கின்றனர். புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும்…
Read More...

புனிதவெள்ளி, உயிர்த்த ஞாயிறு தினங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

நாளை வெள்ளிக்கிழமை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையும் கிறிஸ்தவர்களின் புனிதவெள்ளி, உயிர்த்த ஞாயிறு தினங்களாகும். இதனால் கிறிஸ்தவ ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விசேட பாதுகாப்பு…
Read More...

ஓரிரு தினங்களில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்!

-கிண்ணியா நிருபர்- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது, என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட்…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி…
Read More...

காணாமல் போன வயோதிப தாயை ஏழு நாட்களாக தேடும் உறவினர்கள்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப தாயொருவர் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளார். முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா (வயது 84)…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், கிழக்கு,…
Read More...