Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ரணிலுக்கு அழைப்பாணை

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல…
Read More...

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார…
Read More...

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…
Read More...

புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவு: ஜனாதிபதி இரங்கல்

புனித பாப்பரசர் பிரான்சிஸ்  மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்…
Read More...

சமைத்துக்கொண்டிருந்த பெண்ணின் ஆடையில் தீ

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சமைத்துக்கொண்டிருந்த பெண்ணின் உடலில் தீ பிடித்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத நகர் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய…
Read More...

காரைதீவு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா

காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா வேட்பாளர் எஸ்.எச்.எம்.சாஜித் தலைமையில் இடம்பெற்றது இந்த…
Read More...

இராணுவ வீரர்கள் பயணித்த பேருந்து விபத்து: 22 பேர் காயம்

கம்பஹ நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் இன்று திங்கட்கிழமை காலை மணமால வளைவில் இராணுவ வீரர்களுடன் பயணித்த பேருந்து விபத்திற்குள்ளானதில் 22 வீரர்கள் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

மின்னல் தாக்கி தாய் மரணம்

மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில் நேற்று மின்னல் தாக்கி  தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை குடா ஓயா பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு…
Read More...

கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விஜயம்

கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் சனிக்கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள், இளைஞர்களுக்கான விளையாட்டு…
Read More...

ட்ரம்ப்பின் வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளை எச்சரிக்கும் வகையில் அறிக்கையொன்றை சீனா வெளியிட்டுள்ளது. இறக்குமதி வரிக்கு விலக்கு…
Read More...