Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சூரியபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெடிபிடிய, வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூரியபுர பொலிஸ்…
Read More...

இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் தடை

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள்…
Read More...

இஸ்ரேலுக்கான எயார் இந்தியா விமான சேவை இரத்து

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் சுமார் 2 வருடங்களை நெருங்கியுள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது, ஆனாலும், இருதரப்பினரும்…
Read More...

பரீட்சையில் தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்

பரீட்சையில் சித்தியடையாத மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள…
Read More...

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான…
Read More...

கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை…
Read More...

கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிமுதல் இன்று திங்கட்கிழமை…
Read More...

பாழடைந்த காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மூவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு…
Read More...

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: நால்வர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த சப்ரகமுவ…
Read More...

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு: 19 வயது இளைஞன் மரணம்

கொழும்பு - கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக…
Read More...