Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 515 அதிர்வுகள் பதிவு

சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேற்று புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க…
Read More...

மாமனாரைத் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

களுத்துறை மாவட்டத்தில் மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பில் உள்ள பிரதான பொலிஸ் நிலையத்தில்…
Read More...

காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

காலி - அஹுங்கல நகரில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹுங்கல பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி…
Read More...

பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைப்பேசிகளை பயன்படுத்த தடைவிதிப்பு!

எதிர்காலத்தில் நாட்டில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைப்பேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு…
Read More...

அமெரிக்காவுடன் இணையும் கனடா: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால் அந்நாட்டின் மீது எந்த வரியும் விதிக்கப்படாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…
Read More...

லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 5 பேர் பலி

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள 4 பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள்…
Read More...

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை ஆய்வில் எச்.எம்.பீ.வீ வைரஸ் பற்றி கண்டறியப்பட்டுள்ளது

சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே…
Read More...

நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும், களுத்துறை, கண்டி…
Read More...

அமெரிக்காவில் தொடரும் துயரம் : 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரையாகியுள்ளன. இதன் காரணமாக, குறித்த பாடசாலைகள்…
Read More...

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , அமெரிக்க தூதுவர் யூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, இலங்கையில் வாழும் தமிழ்…
Read More...