Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

குருநாகல் - பன்சியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்கஹஎல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்சியகம பொலிஸ்…
Read More...

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவைகள்

நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து செயற்பாடுகள் வழமைபோல…
Read More...

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தார்கள். இதன்போது…
Read More...

இலங்கை அகதிகளுடன் இரா. சாணக்கியன் கலந்துரையாடல்

சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற வைகுண்ட ஏகாதசி விரத பூஜை நிகழ்வு

விரதங்களில் சிறந்த விரதமாகக் கருதப்படும் சொர்க்க வாயில் வைகுண்ட ஏகாதசி விரத பூஜை மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வெகு சிறப்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

கடற்கரையோர சுற்றுச் சூழலை நாசம் செய்தல் நாட்டுக்கே கேட்டை விளைவிக்கும்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- சுற்றுச் சூழலின் பாதுகாப்பை மேம்படுத்தி, பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாத்து, ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் அமைந்த இயற்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் கூட்டிணைந்த…
Read More...

களுவாஞ்சிக்குடி நகரில் தை திருநாளை முன்னிட்டு களைகட்டும் வியாபாரம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அவதானிக்க…
Read More...

திருகோணமலையில் கடலுக்குள் உள்வாக்கப்பட்டு வரும் கிராமம்: மக்கள் கவலை

திருகோணமலை - வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களுடைய குடியிருப்பு பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதால்  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக…
Read More...

மோட்டார் சைக்கிள்களை திருடி குற்றவாளிகளுக்கு விற்பனை செய்த நபர் கைது

களுத்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வேக துப்பாக்கிகள், பகல் மற்றும் இரவு வேளையில் பயணம் செய்யும் வாகனங்களினை கட்டுப்படுத்த இலங்கை  போக்குவரத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 91…
Read More...