Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

விடுமுறையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் பரிதாபமாக உயிரிழப்பு!

பதுளை நிருபர்- மஹியங்கனை லொக்கல்ல ஓயா பகுதியில், நேற்று புதன்கிழமை  பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
Read More...

இலங்கை – அவுஸ்திரேலியா ஒருநாள் தொடர்!

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இந்த போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக…
Read More...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான காலநிலை நிலவரம்!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை தொடர்ந்து…
Read More...

அம்பாறை செனவட்டை உடங்கா பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் பிரதேசத்திற்கு உட்பட்ட, செனவட்டை உடங்கா பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுகிறது. குறித்த பாலம் பற்றி உரிய…
Read More...

ஊழல் வழக்கிலிருந்து கலிதா ஜியா விடுதலை!

ஊழல் வழக்கிலிருந்து பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையும் மற்றும் 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையான…
Read More...

அதிக பனிமூட்டம் : சாரதிகள் சிரமத்தில்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் நிலவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
Read More...

தன்சானியாவில் புதிய வைரஸ் : 8 பேர் உயிரிழப்பு!

தன்சானியாவில் மார்பர்க் வைரஸ் Marburg virus (MARV) என சந்தேகிக்கப்படும் வைரஸ் பரவல் காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. தன்சானியாவின் வடமேற்கு பகுதியில்…
Read More...

தமிழக மீனவர்கள் 6 பேர்  விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் திகதி எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான மீனவர்கள்…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு

-யாழ் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரனால் புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேச…
Read More...