Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மல்லாவியில் மோட்டார் வண்டிக்கு தீவைப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு - மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று புதன் கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால்…
Read More...

இலங்கையின் சுயாதீனத் தன்மைக்கு சீனா ஆதரவு வழங்கும்

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கும் என சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி தெரிவித்தார்.…
Read More...

“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்துவைத்த கடற்றொழில் அமைச்சர்

-யாழ் நிருபர்- இலங்கைத் தயாரிப்பான "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் வியாழக்கிழமை…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி (update)

-மன்னார் நிருபர்- மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 38 சதம், விற்பனை பெறுமதி 299 ரூபாய் 93 சதம்.…
Read More...

வாழைச்சேனை காகித ஆலை செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்று தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். காகித ஆலையில் செயலிழந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்ட பிறகு…
Read More...

வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்

-யாழ் நிருபர்- வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விளிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில்…
Read More...

சம்மாந்துறை எஸ் வாய்க்கால் வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு கோரிக்கை

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் இருந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதான வீதியை இணைக்கும் எஸ் வாய்க்கால் வீதியை…
Read More...

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி-நொச்சிமுனை கலைமகள் வீதியில் பூட்டப்பட்ட  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
Read More...

கரையொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கரையொதுங்கிய மர்ம நினைவுச் சின்னத்தில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.…
Read More...