Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வறுமை மாணவர்களின் கல்விக்கு தடையாக அமைந்துவிடக்கூடாது: வடக்கு ஆளுநர்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தேவையுடைய 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்…
Read More...

தந்தைக்கு தெரியாமல் அவரின் மோட்டார் சைக்கிளை விற்ற மகன்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்   "Hero Passan Pro" வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக, மோட்டார் சைக்கிளின்…
Read More...

மட்டக்களப்பில் குடியிருப்புக்களில் தேங்கிக் கிடக்கும் வெள்ளநீர்: மக்கள் விடுக்கும் கோரிக்கை

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மீண்டும் தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது எனினும் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று வியாழக்கிழமை மழை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்த வகையில், ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா…
Read More...

பொடி லெஸ்ஸி’ இந்தியாவில் கைது!

திட்டமிடப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரும், போதைப்பொருள் வர்த்தகருமான 'பொடி லெஸ்ஸி' இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்…
Read More...

சிறீதரன் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் : யாழ். மீனவர் அமைப்பு சவால்!

-யாழ் நிருபர்- முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின்…
Read More...

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளியிடாவிட்டால் நீங்களும் ஊழல்வாதிகள் தான் – எம்.ஏ.சுமந்திரன்…

-யாழ் நிருபர்- இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை, என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள்…
Read More...

மட்டக்களப்பு-தாந்தாமலையில் காட்டு யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம…
Read More...

அம்பாறையில் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில்: கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. குறித்த மீனை அப்பகுதி…
Read More...

பசு மாட்டுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த நபர்: மாடு கொடுத்த தண்டனை

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகில் சமம்பியா என்ற கிராமத்தில் பசு மாட்டுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த நபர் உயிரிழந்துள்ளார். சமம்பியா என்ற கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய…
Read More...