Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு…
Read More...

வேலைக்கு ஆட்கள் தேவை பட்டப்படிப்பு அவசியமில்லை என எலான் மஸ்க் அறிவிப்பு

சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. பள்ளி படிப்பு, பட்டம் உள்ளிட்டவை தேவையில்லை என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் முன்னணி…
Read More...

மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரியப்பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரியப்பொங்கலும், உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார்…
Read More...

மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டம் பாலர் பாடசாலை கிழக்கு மாகாண தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பாலர்…
Read More...

மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகளில் தாமதம்!

சாரதிகளின் பற்றாக்குறையால்,இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது இன்று, நாளை மற்றும் நாளை…
Read More...

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை !

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில்…
Read More...

கைத்தொலைபேசி மூலம் பண மோசடி : பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பணம் வழங்குவதாகக் தெரிவித்து கைத்தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) மற்றும் தொலைபேசி அழைப்புகளால் ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT), பொதுமக்களை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் பலி – 12 சுற்றுலாப் பயணிகள் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 12 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மத்தள…
Read More...

சேலை அணியாமல் வேறு உடையில் வந்த ஆசிரியைகள் : விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்தப்பட்டது!

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு வருகை தந்தபோது சேலை அணியாமல் வந்த ஆசிரியர்கள் சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பன்னிப்பிட்டியவில் உள்ள ஒரு…
Read More...

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழா

-அம்பாறை நிருபர்- தைப்பொங்கல் விழா முதன் முறையாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை தென் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க காரியாலயத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு…
Read More...