Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

யாழில் 108.460 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக…
Read More...

கசூரினா சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழா

-யாழ் நிருபர்- உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More...

கண்டி – மஹியங்கனை வீதி மீளத் திறக்கப்பட்டது

உடுதும்பர - கஹடகொல்ல பகுதியில் மண்சரிவு மற்றும் கல் உருளுதல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி - மஹியங்கனை வீதி இன்று காலை 6 மணிக்கு மீளத் திறக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம்!

நாட்டின் பிரதான இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன 73 துப்பாக்கிகளில், 38 துப்பாக்கிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில்…
Read More...

நாளை முதல் வழமைக்குத் திரும்பும் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகின்றன. சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப்…
Read More...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!

இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்த பெண் மருத்துவரேயே பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை விதித்துள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது

தாய்லாந்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 'குஷ்' வகை போதைப்பொருளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் இலங்கை இராணுவத்தின்…
Read More...

இன வாத அரசியல் நெருக்கடி நிறைவுக்கு வந்திருக்கின்றது: அருண் ஹேமச்சந்திரா

தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பட்டிருப்பு தொகுதியின் இளைஞர் அணி ஸ்தாபித்தல் நிகழ்வு வெளிவிவகார பிரதி அமைச்சரும் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…
Read More...

கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரியிடம் விசாரணை முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ்…
Read More...

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

-பதுளை நிருபர்- மடூல்சீமை பிட்டமாறுவை றோபேரி இரட்டை போக்கு எனப்படும் இடத்தில் வீதியில்   ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் மீகாகியூல…
Read More...