Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

புதிதாக திறக்கப்பட்ட களுவாஞ்சிகுடி சந்தை கவனிப்பாரற்று காணப்படுவதாக மக்கள் கவலை

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட எழுவான் பெருநிலப்பரப்பு மக்களும் படுவான் நிலப்பரப்பு மக்களும் இணையும் சந்தை தொகுதியாக களுவாஞ்சிகுடி சந்தை காணப்படுகிறது. இங்கு மொத்த…
Read More...

ஓமான் நாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஓமானுக்குச் வருவதை  தவிர்க்குமாறு, ஓமான் பொலிஸார் அறிவித்துள்ளதாக,  ஓமானில் உள்ள இலங்கை தூதரகம்  அறிவிப்பு ஒன்றை…
Read More...

2000 ரூபா பெறுமதியான ரயில் டிக்கட்டுகள் 16000 ரூபாவிற்கு விற்பனை: ஒருவர் கைது

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,…
Read More...

யார் இந்த ஜி ராஜபக்ச? : உரிமையாளர் இல்லாத வீடு தொடர்பில் விசாரணை!

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள, 12 அறைகளை கொண்ட சொகுசு வீடு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த…
Read More...

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை தீர்மானிப்பது தொடர்பில் கவனம்

குறைந்தபட்ச திருமண வயதை நிறுவுவதற்கான திட்டம் உட்பட சட்டமன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான இலங்கைப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கூடியது.…
Read More...

மாபிள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து : முச்சக்கரவண்டிகள் சேதம்!

-பதுளை நிருபர்- கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன. பண்டாரவளை தெமோதர…
Read More...

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் கைது!

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று புதன்கிழமை கைது…
Read More...

இன்றிரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில இடங்களில் இன்று வியாழக்கழமை மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், ஊவா…
Read More...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும், தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பு…
Read More...

அனைத்து அணிகளும் பாகிஸ்தானின் பெயரை சீருடையில் பொறிக்க வேண்டும்!

சாம்பின்ஷிப் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை தமது சீருடையில் பொறிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.…
Read More...