Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

“கொலைகார அரசாங்கம்” என நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய அர்ச்சுனா!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், தனக்கு பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவு கட்டணம்,  450  ரூபாவிலிருந்து   2,000  ரூபாயாக  அதிகரிக்கப்படும், என்று அவைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமகேதர திசாநாயக்க…
Read More...

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வெருகல்

-மூதூர் நிருபர்- மாவிலாற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் பகுதியில் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப்…
Read More...

வெருகல் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு வெருகல் பிரதேச செயலாளர்…
Read More...

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாபெரும் பெட்மின்டன் போட்டி!

அகில இலங்கை ரீதியாக மாபெரும் பெட்மின்டன் போட்டி  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறுகின்றது. கிழக்கு மாகாண பெட்மின்டன்  சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பெட்மிட்டன்…
Read More...

ஆடு, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

-அம்பாறை நிருபர்- மருதமுனையில் திருடப்பட்ட ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளை சம்மாந்துறையில் நேற்று புதன் கிழமை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது…
Read More...

உணவுப் பாதுகாப்பிற்காக துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் கட்டமைப்பை உருவாக்குவதில் அரசு கவனம்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு…
Read More...

தனியார் நிறுவனத்தின் தவறை மறைக்க லஞ்சம் கேட்ட தொழில் திணைக்கள அதிகாரி கைது!

கல்கிசையில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, 250,000 ரூபாயை லஞ்சமாக கேட்ட , தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால், கைது செய்யப்பட்டதாக…
Read More...

13 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில், கல்வி பயிலும் மாணவியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை, கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை, விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...