Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைது

-அம்பாறை நிருபர்- அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர்…
Read More...

இசை நிகழ்ச்சியில் சீருடையுடன் நடனமாடிய கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

பேலியகொட பகுதியில் இசை நிகழ்ச்சியின் மேடையில் சீருடையில் நடனமாடியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய நேற்று திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை…
Read More...

பிறந்து 34 நாட்களேயான சிசு உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்.பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளது. விதுஜன் கிஷான் என்ற குழந்தையே இவ்வாறு…
Read More...

இலங்கையில் பரவும் ஆபத்தான வைரஸ்: எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி…
Read More...

பேருந்து விபத்து : காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கம்பஹா வத்துருகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த  பேருந்தே இன்று…
Read More...

கிரிக்கெட் போட்டியில் மோதல் : அணியின் உபதலைவர் வைத்தியசாலையில் அனுமதி

இரு பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற பிக் மேட்ச் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில்,  அணியின் உப தலைவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை திஸ்ஸ கல்லூரி…
Read More...

கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை…
Read More...

இ.போ.ச பேருந்தில் மோதி பெண்ணொருவர் பலி

கேகாலை பகுதியில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேவாலேகம உருலதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

வேன் விபத்துக்குள்ளானதில் மாணவி உயிரிழப்பு

வென்னப்புவ தும்மலதெனிய பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீதிக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மற்றும் பெண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மாரவில…
Read More...

தேசிய ரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கனிஷ்ட தேசிய கூடைப்பந்தாட்ட (பிரிவு- 2 ) சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்ற மட்டக்களப்பு…
Read More...