Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள்

புதிய பேனாவினால் எழுதச் சொன்னபோதுஇ 97மூ பேர் தங்கள் பெயரை எழுதுகிறார்கள். ஒரு நபர் மிகவும் வேடிக்கையாக நகைச்சுவையைப் பார்த்து சிரித்தால், அவர் தனக்குள் தனியாக இருக்கிறார்.…
Read More...

நடராஜர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது

வவுனியாவிலுள்ள ஆலயமொன்றிலிருந்து பழமை வாய்ந்த நடராஜர் சிலையொன்றை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் திருடப்பட்ட சிலையை எடுத்துச்…
Read More...

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவித்தல்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, ஜூன் 13 ஆம் திகதி முதல்…
Read More...

கோடைக்காலத்தில் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?

சருமத்துக்கு ஏற்ற மேக்கப், அந்தந்த விசேஷங்களுக்கு ஏற்ற மேக்கப், ஆடைக்கு ஏற்ற மேக்கப், நீண்ட நேரம் கலையாமல் வாட்டர் ப்ரூப் மேக்கப், ஸ்வெட்ப்ரூப் மேக்கப் என்று பல வகையான மேக்கப் உள்ளன.…
Read More...

பலத்த பாதுகாப்பின் மத்தியில் தாய்லாந்து பிக்குகளின் பாத யாத்திரை திருமலையில் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை (உபசம்பதா) ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.…
Read More...

உங்களுக்கு கால் ஆட்டும் பழக்கம் இருக்கா?

சிலருக்கு சில பழக்கங்கள் சிறுவயதில் இருந்து தொடர்ச்சியாக இருக்கும். அவை நல்லவை அல்லது தீயவையாக இருக்கலாம். அதில் ஒன்று தான் கால்களை ஆட்டும் பழக்கம். இது போன்ற விடயங்கள்…
Read More...

டுபாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் : வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த ஏப்ரல் 27 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர…
Read More...

போதைப்பொருளுடன் கைதான பெண்

பாணந்துறை தெற்கு மொதரவில பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு…
Read More...

விசேட அறிவித்தல்: அபாய வலயத்தில் உள்ளவர்களுக்கு

அபாய வலயங்களில் இருக்கும் மக்களை அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் ஏற்றி வைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக 428 குடும்பங்களிலிருந்து…
Read More...

திருக்கேதீச்சர ஆலய உபயகாரர்களுக்கு காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க, பாடல் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…
Read More...