Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

நிவாரண கொடுப்பனவில் முறைகேடு – தலவாக்கலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

-பதுளை நிருபர்- அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும்…
Read More...

செந்தில் தொண்டமான் குறித்து லண்டன் தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை கருத்து!

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
Read More...

அந்தரங்க உறுப்பில் பூட்டு.. சாவியை தர மறுத்த காதலி!

ஸ்பெயினில் ஒரு நபர் தனது காதலிக்காக தனது அந்தரங்க உறுப்பை பூட்டு போட்டு பூட்டி பின்னர் ஆபத்தில் மாட்டிக்கொண்டார். பின்னர் அந்த பூட்டை சுத்தியல் வைத்து உடைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.…
Read More...

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை பால்வெளியில் கண்டுபிடிப்பு!

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளையை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்டதில் இதுதான் மிகப்பெரும் கருந்துளை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூன் 28, 2023 புதன்கிழமை மேஷம் வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கவும்!

பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல், 'அஸ்வெசும' பயனாளிகள் பட்டியலில் பெயர் இடம்பெறாத அனைவரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும்,…
Read More...

திருமணத்திற்கு புல்டோசரில் வந்த மணமகன்: அபராதம் விதித்த பொலிஸார்!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் அங்குஷ் ஜெய்ஸ்வால் என்பவர் தனது திருமணத்திற்காக திருமண மண்டபத்திற்கு புல்டோசர் மூலம்…
Read More...

மண்வெட்டி எடுத்து வராததால் மாணவனை தாக்கிய ஆசிரியர்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கி உள்ளார். விவசாய பாடம்…
Read More...

ரயில் முன் பாய்ந்து இளைஞன் மரணம்!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலின் முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச்…
Read More...