Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

அரிசி இறக்குமதி செய்யவதற்கான தேவை இல்லை

கொழும்பு புறக்கோட்டையில் நேற்று  செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும், அரசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு முயற்சிப்பதாகவும்  அரிசியை…
Read More...

பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்ட கனேடிய தூதுவர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி…
Read More...

சாரதிகளின் கவனயீனமே வீதி விபத்துக்களுக்கு காரணம்

வீதி விபத்துக்களால், மரணங்கள் ஏற்படும்போது, சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி, விஷ போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான…
Read More...

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ்,  இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.…
Read More...

திருகோணமலை கடற்கரையை பார்வையிட்டார் கிழக்கு சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலை இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதன் காரணமாக தமது துறை பாதிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட விடுதி உரிமையாளர்கள்…
Read More...

வரலாற்றில் முதலாவது பணியை நிறைவு செய்துள்ளோம் – மணிவண்ணன் பெருமிதம்

-யாழ் நிருபர்- மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் யாழ்.மரபுரிமை…
Read More...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல்

-பதுளை நிருபர்- ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அந்த வருட மாணவர்களின் கல்வி தற்காலிகமாக…
Read More...

தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பொது மன்னிப்பு

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் இன்று செவ்வாய் கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி தெல்கொடை பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் கலவானை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக…
Read More...

கெசல்கமுவ ஓயாவில் இருந்து பெண் சடலமாக மீட்பு

நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு பகுதியில் கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று செவ்வாய்கிழமை காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு ஐந்து பிள்ளைகளின்…
Read More...