Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

துருப்பிடித்த நிலையில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  க்ளெனல்பின் தோட்டத்தின் பலகல பகுதியில் முறிந்து விழுந்த மரமொன்றின் முன்பகுதியில் மெழுகு உறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டில்…
Read More...

யாழில் 17 வயது சிறுமி உயிரிழப்பு : இரு பொலிஸ் குழுக்கள் களத்தில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடாத்த இரண்டு பொலிஸ் அணிகள் களமிறக்கம் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17…
Read More...

ஜனாதிபதிக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு

-கல்முனை நிருபர்- இஸ்லாமிய அமைப்புகள் மீது போடப்பட்ட தடை எமது அரசினால் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டமை…
Read More...

மட்டக்களப்பில் ஹர்த்தாலுக்கு ஆதரவு?

வடக்கு கிழக்கு  பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை  பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு…
Read More...

தாய் எடுத்த விபரீத முடிவு : விபத்து வழக்கில் திடீர் திருப்பம்

இந்தியா - சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் பாப்பாத்தி (வயது 46). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த மாதம் காலை சேலம் மாநகர்…
Read More...

கணவனை தீர்த்துக் கட்டிய பள்ளி ஆசிரியை

இந்தியா - சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 32). இவரது மனைவி நிவேதிதா (வயது 27). இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.…
Read More...

மன்னாரில் ஹர்த்தாலுக்கு ஆதரவு

-மன்னார் நிருபர்- மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில்…
Read More...

வைத்தியசாலையில் மனநலநோயாளி உயிரிழப்பு : பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவரின்…
Read More...

தேயிலை செடிகளுக்குள் இழுத்து செல்லப்பட்ட பேருந்து

-பதுளை நிருபர்- பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் இழுத்து செல்லப்பட்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. லுணுகலை அடாவத்தை…
Read More...

கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இரண்டரை வயது குழந்தையின் சடலம்

களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது. எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார்…
Read More...