Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

நமுனுகுல பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மேலும் மூவர் பசறை மாவட்ட வைத்தியசாலையில்…
Read More...

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 6 மாத காலத்திற்குள் தீர்வு

இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது…
Read More...

மின்னல் தாக்கி சிறுவன் பலி

மகியங்கனை நவமெதகம தெஹியத்தகண்டி பகுதியில் மின்னல் தாக்கி 10 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி…
Read More...

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா உற்சவம் நேற்று புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 6ம் திருவிழாவான…
Read More...

மன்னாரில் கடும் வறட்சி காரணமாக மடு பிரதேசத்தில் மாத்திரம் 3244 நபர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி வருகின்ற மையினால் பொதுமக்கள் உட்பட கால் நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.…
Read More...

கேபில் மகிழுந்து பழுது: 8 பேர் 12 மணி நேரம் தொங்கிய நிலையில் மீட்பு

பாகிஸ்தானில் கேபில் மகிழுந்து பழுதடைந்தமையினால் 8 பேர் விபத்துக்குள்ளாயுள்ளதுடன் அதன் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலைக்கு சென்ற மாணவர்களும் ஆசிரியருமே இவ்வாறு…
Read More...

இன்று தங்கத்தின் விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 182,300…
Read More...

இலங்கையர்களின் கண்களால் 57 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பார்க்கின்றனர்

இந்த வருடத்தில்  கடந்த  சனிக்கிழமை வரை எகிப்து, ஜப்பான், பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை தானம் செய்து 1767…
Read More...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த 28ம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 10.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன் ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும், ரூபாவின்…
Read More...

நாட்டில் அதிகரித்த சட்டவிரோத கருக்கலைப்பு

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருக்கலைப்புச் செய்வோரில் கூடுதலானவர்கள், திருமணம்…
Read More...