Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட…
Read More...

பாடசாலை கட்டமைப்பில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கல்வியியலாளர் சேவை…
Read More...

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அட்டனில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

ஹட்டனில் நகரில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை…
Read More...

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்று புதன்கிழமை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி…
Read More...

101வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா  நிகழ்வு யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை காலை…
Read More...

கடவுள் நம்பிக்கையினை பாதுகாக்க நாங்கள் போராட வேண்டியுள்ளது – மாவை சேனாதிராசா

இனவிடுதலைக்கான போராட்ட ஆரம்பத்தில் இருந்து கடவுள் நம்பிக்கையினை போராடவேண்டிய நிலையிக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம், என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை…
Read More...

8 வயது மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் மாணவியான 8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியர் நோர்வூட் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை…
Read More...

18 வயது இளம்பெண்ணை இரவு முழுவதும் கூட்டுப் பலாத்காரம் செய்த குழு

18 வயதான இளம்பெண் தன் தோழியுடன் லண்டனிலிருந்து ஸ்பெயின் வந்து உள்ளார். அங்கு மகலாப் பகுதியில் அமைந்துள்ள பிஎச் மல்லோர்கா என்ற கேளிக்கை விடுதிக்குச் சென்று தங்கி உள்ளார். கடந்த ஆகஸ்ட்…
Read More...

போலி கனடிய நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது

கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த இருவரையும் கைது செய்துள்ளது. போலியாக…
Read More...

ராகு கேது பெயர்ச்சி : செல்வந்தர்களாகும் நான்கு ராசிக்காரர்கள்!

ஜோதிட சாஸ்திரப்படி ஒக்டோபர் மாதத்தில் கேது கிரகம் பின்னோக்கி நகர்ந்து துலாம் ராசிக்குள் நுழையும். அதாவது ஒக்டோபர் 30ம் திகதி கேது துலாம் ராசிக்குள் நுழைகிறார். இவ்வாறான சூழ்நிலையில்…
Read More...