Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தைராய்டு நோய் தொடர்பான விளக்கமும் தீர்வுகளும்

மே 25ஆம் திகதி உலக தைராய்டு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை,…
Read More...

மாணவர் பாராளுமன்றம்

கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இதனடிப்படையில்…
Read More...

வாகன விபத்து : 25 வயது ஆசிரியர் பலி

மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனாணை எனும் இடத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரிருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக…
Read More...

சம்மாந்துறையில் மாணவர்கள் பேருந்து தரிப்பிட கட்டிடத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்

-ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று  வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பு…
Read More...

வெளி மாவட்ட உத்தியோகத்தர்களால் மக்கள் சிரமத்தில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மாவட்ட காணிப் பிரிவில் இரு உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற நிலையில் ஒருவர் சுகயீன விடுமுறையில் உள்ளதால் விரைவு காணி உறுதிகளை…
Read More...

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை மடுல்சிமை விராலிப்பத்தன பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தங்கவேலு…
Read More...

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவி: தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பவில்லை

மெதகம நன்னபுரவ தியகோபால பிரதேசத்தில் தனியார்வகுப்பிற்கு சென்ற தனது மகளை காணவில்லையென தாய் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தியகோபால பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…
Read More...

ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கை நியாயமற்றது – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையின் மகாநாயக்கர் அம்பிட்டிய சுகித வன்சதிஸ்ஸ தேரரை விகாரைக்குள் பிரவேசிக்க விடாமல் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கை…
Read More...

சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும் : கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு பேரணியும்,  மனு கையளிப்பு நடவடிக்கையும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

தாய் மற்றும் குழந்தையை படுகொலை செய்த சந்தேக நபர் உயிரிழப்பு

அங்குருவத்தோட்ட, ஊருதுடுவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையை படுகொலை செய்ததாக குற்றசம்சாட்டப்பட்ட சந்தேகநபரின் சடலம் களுத்துறை சிறைச்சாலையில் கயிற்றில் தூக்கில்…
Read More...