Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

உணவகத்தில் தம்பதியினர் செய்த மோசமான செயல் (வீடியோ)

சில நாட்களுக்கு முன்பு உணவகம் ஒன்று பகிர்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது. குறித்த வீடியோவில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தம்பதியினர் தங்களுக்குள் ஏதோ பேசி கொள்கின்றனர்.…
Read More...

எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.20 அமெரிக்க…
Read More...

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் MUSABYIMANA Jean Claude மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்  இடையிலான சந்திப்பொன்று ருவாண்டா உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.…
Read More...

38 மனைவிகளுடன் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில்: 199 பேர் வாழும் அதிசய குடும்பம்

இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் சியோனா சானா எனபவர் 38 பெண்களை மணந்து 89 குழந்தைகள் மற்றும் 36 பேரக் குழந்தைகள் என மொத்தம் 199 பேருடன் வாழ்ந்துள்ளார். இவர்கள்…
Read More...

பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கை வந்துள்ள  பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாதிரியார் ஜெரோம் இலங்கை வந்த 48…
Read More...

பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்

தெனியாய - கொழும்பு பிரதான வீதியின் வாத்துவ பொதுப்பிட்டிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார்…
Read More...

கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றில் பெரும் சாதனை

-சர்ஜுன் லாபீர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 09 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை…
Read More...

சுகாதார சீர்கேடு : உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல் வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபன் தலைமையிலான குழுவினரால் கடந்த திங்கட்கிழமை கே.கே.எஸ் வீதி  மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள…
Read More...

இந்தியாவில் இருந்து நாட்டிற்கு திரும்பிய மூவருக்கு பிணை

-யாழ் நிருபர்- கடந்த மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் குடத்தனையை வந்தடைந்த மூவருக்கும் நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றிதினால் பிணை வழங்கப்பட்டுள்ளது குறித்த…
Read More...

விபத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை அலவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...