Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மண்சரிவு: ஆரம்பப்பிரிவுக்கு பூட்டு

பதுளை மாவட்டத்தின் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. மஹிந்தோதயா கட்டத்தில் முறையான வடிகால் அமைப்பு இல்லாத…
Read More...

ஆவணங்களை அழித்து விடுவார்கள் என்றே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று உயர்…
Read More...

சித்தங்கேணி இளைஞனின் இறுதிச் சடங்குகள்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.…
Read More...

ரயிலிலிருந்து வீழ்ந்து மூளைச்சாவடைந்த மாணவன்: உடலுறுப்புக்கள் தானம்

கொழும்பில் மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். வெயாங்கொடை மாலிகதென்ன பகுதியைச் சேர்ந்த இசங்க ரணசிங்க…
Read More...

உயிரிழந்த இளைஞனுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மற்றைய இளைஞன் பிணையில் விடுதலை

-யாழ் நிருபர்- திருட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பிணையில்…
Read More...

விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயம்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் தனியார் பேருந்தும் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்து…
Read More...

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு காணிகளை மீண்டும் பெற்றுக்கொடுங்கள்

-திருகோணமலை நிருபர்- 2024 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இருபது இலட்சம் காணி உறுதிகள் வழங்குவதற்கு சுமார் இரண்டு பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்

மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாக செயற்பட்ட யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்…
Read More...

நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்றின் சபை நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 5 நிமிடங்களுக்கும் அதிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாய்மூல கேள்வி ஒன்றை எழுப்பிய…
Read More...

மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழப்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை, புஜநகர பிரதேசத்தில் நபர் ஒருவரால் இழுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கிய யானை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை…
Read More...