Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பெண்ணின் சங்கிலி அறுப்பு: தகவல் வழங்க மறுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் வைத்து பெண் ஒருவரின் சங்கிலி ஒன்று இன்றையதினம் அறுக்கப்பட்டது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்…
Read More...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- தேசிய மட்டப் புலியாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஒருவருக்கு 1 கிலோ சீனி மட்டுமே

லங்கா சதொச கடைகளில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு காரணமாக வெள்ளை சீனி கிலோ கிராம் 275 ரூபாவுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி…
Read More...

சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

உஸ்ஸாபிடிய, உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் லொறி மோதி சிறுவன் உயிரிழந்துள்ளார். உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 8ஆம்…
Read More...

சீரற்ற காலநிலை : மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலை நிலவும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், வடிகான் கட்டமைப்பை முறையாக அமைக்குமாறு வலியுறுத்தியும் பசறை தமிழ் தேசிய…
Read More...

கடத்தல்களின் மாஃபியாவாக மாறியுள்ள வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்

-யாழ் நிருபர்- அண்மையில் பல குற்றச்சாட்டுக்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் மீது வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக மேலிடங்களுக்கு நான் தெரியப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன் என வடக்கு மாகாண…
Read More...

சூரிய மின் சக்தி கட்டமைப்பு பொருத்துவதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

பள்ளிவாசல்கள், பள்ளிவாசல்களுடன் இணைந்து செயற்படும் அனைத்து அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்கள் மற்றும் ஏனைய கல்வி நிலையங்களுக்கு அல்லது தனித்து இயங்கும் அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களுக்கும்…
Read More...

தாய்லாந்தின் உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 இற்கான உலக இந்து காங்கிரஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க…
Read More...

பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.…
Read More...

மண்சரிவு அபாயத்தால் வெளியேற்றப்பட்ட 14 குடும்பங்கள்

ஊவா பரணகம கலஹாகம பிரதேசத்தில் வசிக்கும் பதினான்கு குடும்பங்களை சேர்ந்த 42 பேர் மண்சரிவு அபாயம் உள்ளதால் வசிப்பிடங்களிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாக ஊவா பரணகம பிரதேச செயலகம்…
Read More...