Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

யானையின் சடலம் மீட்பு

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் யானை ஒன்றின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டது. பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள காணியொன்றில் யானையின் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த…
Read More...

மலேசியாவுக்குள் பிரவேசிக்க இலவச விசா

சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள்…
Read More...

முன்னாள் போராளி கைது : வவுனியாவில் குழப்ப நிலை

மெய்யான தலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய பாதாதைகளை அகற்ற முற்பட்ட முன்னாள் போராளி செ.அரவிந்தன் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்புடன்…
Read More...

அடுத்த மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள்

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை  உரையாற்றிய…
Read More...

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பில் சாணக்கியனுக்கு எதிராக துண்டுப்பிரசுரம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வாகரை பிரதேசத்தின் பல…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 323.63 ஆகவும் விற்பனை விலை ரூபா 333.70  ஆகவும்…
Read More...

மட்டு காத்தான்குடியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடியில் இரு இளைஞர்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்…
Read More...

கைகடிகாரத்தினுள் போதை மாத்திரைகளை மறைத்து விற்பனை

மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் ஒலுபொதுவ பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்…
Read More...

பெண் பிள்ளைகளுக்கு இலவச “அணையடை ஆடை”

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More...