Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுடன் அடையாளம்…
Read More...

இடைக்கால நிர்வாகக் குழுவுக்கெதிரான மனு மீண்டும் ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி…
Read More...

திமோர் – லெஸ்ட்டே விருது பெற்றார் இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே

-மன்னார் நிருபர்- இலங்கையின் ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஃப்ரெடி கமகேவுக்கு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கிழக்குத் தீமோர் நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ்…
Read More...

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் சில நாட்களிலேயே உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25…
Read More...

நாட்டில் தனிநபர் கடன் அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிடைந்துள்ளமையினாலேயே, நாட்டில் தனிநபர் கடன் சுமை உயர்வடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் ஊடக…
Read More...

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் தொடர்பில் 5 பேரிடம் சாட்சியங்கள் பதிவு

வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் தொடர்பில் குறித்த இளைஞரின் சகோதரர், தந்தை, அவருடன் கைதான இளைஞர் உள்ளிட்ட ஐந்து பேர்  நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று …
Read More...

2 மதுபான நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் இடைநிறுத்தம்

இணக்கப்பாட்டுக்கமைய, வரி நிலுவையை செலுத்தாத காரணத்தினால் இரண்டு மதுபான நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை மதுவரி திணைக்களம் மீண்டும் இடைநிறுத்தியுள்ளது. டபிள்யூ. எம். மெண்டிஸ் என்ட்…
Read More...

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி…
Read More...

மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

பெரியநீலாவணை பகுதியில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...