Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்…
Read More...

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத சிலரால் நேற்று புதன்…
Read More...

வெலிகந்தயில் பேருந்து விபத்து: 30 பேர் காயம்

வெலிகந்த, சிங்கபுர பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளாகியதில் 30 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும்…
Read More...

மின்சாரம் தாக்கியதில் தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த சோகம்

கண்டி புஸ்ஸல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தந்தையும் அவரது 2 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த…
Read More...

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- சிலாவத்துறை - கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது…
Read More...

பொலித்தீனை சாப்பிட வைத்த அதிபருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டியை சேர்ந்த 47 வயதுடைய அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில்…
Read More...

முதுபெரும் கலைஞர் காலமானார்

முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை…
Read More...

யாழில் நினைவேந்தல் நிகழ்வின் போது கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- கொடிகாம மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னத்தை ஒத்த ஆடை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று புதன்கிழமை சாவச்சேரி நீதவான்…
Read More...

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை நோய் தீவிரமாகி நீமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.…
Read More...

மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த 05 மாணவர்கள்

-மன்னார் நிருபர்- மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 03.12.2023 அன்று நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus ) கலந்து கொள்வதற்காக மன்னார்…
Read More...