Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மதுபானசாலைகளுக்கு பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும், இம்மாதம் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் மாத்தளை…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.59 ஆகவும்…
Read More...

நாட்டில் முற்றாக தடை செய்யப்படவுள்ள பொருள்: சுற்றாடல் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்களை முற்றாக தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அடுத்த ஆண்டு…
Read More...

வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த மரம்

கண்டியில் இன்று திங்கட்கிழமை குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு மேல் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. தெல்தோட்டை நூல்கந்தூர ஹேவாஹேட்ட நாராஹின்ன போன்ற பகுதியில் நேற்று…
Read More...

வெசாக்கை முன்னிட்டு தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை

பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளை கருதி, மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள்…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

சிறைச்சாலை அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று…
Read More...

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 24 வயது சந்தேகநபர் கைது

-அம்பாறை நிருபர்- மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

மதுபானம் காய்ச்சிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

அநுராதபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திறப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

காரைதீவு மீனவர்களின் வலையில் சிக்கிய பல கோடி ரூபா பெறுமதியான மீன்

-அம்பாறை நிருபர்- 49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில்…
Read More...

பிறந்த நாளன்று நிகழ்ந்த சோகம் : இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த யுவதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தனது பிறந்தநாளன்று இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (23 வயது) என்ற யுவதியே…
Read More...