Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த18 வயதுடைய பாடசாலை மாணவன் என…
Read More...

இலாபகரமான சேவையை வழங்க கால அவகாசம்

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான மற்றும் தரமான சேவையை வழங்க அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு…
Read More...

சீனாவில் இருந்து இந்தியா நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்

அமெரிக்காவில் விற்பனையாகும் அனைத்து ஐஃபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அமெரிக்காவில் விற்பனையாகும்…
Read More...

மட்டக்களப்பு – கிரான்குளத்தில் மயங்கி விழுந்த மாணவி மரணம்

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாணவி மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். கிரான்குளம் 8 பிரிவு அமரசிங்க…
Read More...

வத்திக்கானின் பாப்பரசர் பிரன்ஸிஸ் அவர்களின் மறைவு, உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பு இரங்கல்…

சமய சகவாழ்வு மற்றும் சர்வதேச ஒற்றுமையை மதிக்கும் சமயத் தலைவராக உலகில் சமயங்களின் மற்றும் சர்வதேச ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் அதே வேளை, பாப்பரசர் பிரன்ஸிஸ்…
Read More...

ஜப்பானை விஞ்சிய கலிபோர்னியாவின் பொருளாதாரம்

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக கலிபோர்னியாவின் பொருளாதாரம் மாறியுள்ளது கலிபோர்னியாவின் பொருளாதாரம் ஜப்பானின் பொருளாதாரத்தையும் விஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன்…
Read More...

அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரியை நீக்காவிடில் மேலும் 50 சதவீத வரி விதிப்பு: ட்ரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க…
Read More...

யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்று வியாழக்கிழமை குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தவனினால்…
Read More...

மகளிர் இல்லத்தில் தங்கியிருந்த யுவதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய யுவதியே இதன்…
Read More...