Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகளும் நேற்று திங்கட்கிழமை இரவு திறக்கப்பட்டுள்ளன. நான்கு வான் கதவுகளும் ஓடு அடிக்கும் ஆறு வான் கதவுகள் அரை அடிக்கும்…
Read More...

ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் குவிந்த இந்திய சுற்றுலாப் பயணிகள்

ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஐவருக்கு ஒருவர் இந்தியர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தரவுகள் தெரிவிக்கின்றன.…
Read More...

உலக நடன தினம் (International Dance Day)

உலக நடன தினம் (International Dance Day) – நடனத்தின் பெருமை பேசும் நாள் 1. உலக நடன தினம் எப்போது? உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள்,…
Read More...

அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு…
Read More...

கோடாவுடன் 18 வயது இளைஞன் கைது

-மூதூர் நிருபர்- மூதூர் - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை…
Read More...

மன்னார் மாவட்டத்தில் வள சுரண்டல்கள், அடக்கு முறைக்கு எதிராக மே தின ஊர்வலம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை , வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மே தின நிகழ்வுகள் மன்னாரில்…
Read More...

50 ரூபாவிற்கு உப்பை வழங்க நடவடிக்கை

ஒரு கிலோ கடல்நீர் உப்பின் உற்பத்தி செலவு 25 ரூபாய் எனவும் தற்போது சந்தையில் 180 ரூபாவுக்கு உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். முவன்கல…
Read More...

யாழில் 35 வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை

யாழ்ப்பாணத்தில் 35 வருடங்களின் பின்னர் பேருந்து சேவை ஒன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை - பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து…
Read More...

உள்ளூராட்சித் தேர்தலில் எந்த விரலில் மை இடுவது?

உள்ளூராட்சித் தேர்தலின் போது இரட்டை வாக்களிப்பைத் தடுக்க வாக்காளர்கள் தங்கள் இடது கையின் சுண்டு விரலில் பொருத்தமான அடையாளத்தைக் குறிக்க வேண்டும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு…
Read More...

பாவேந்தர் பாரதிதாசன் – தமிழுக்காக வாழ்ந்த புரட்சி கவிஞர்

பாவேந்தர் பாரதிதாசன் – தமிழுக்காக வாழ்ந்த புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்மொழி, சமூகம் மற்றும் திராவிட இயக்கத்தில் மறக்க முடியாத பங்களிப்பு செய்த கவிஞர்
Read More...