Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து

மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஊடாக பயணித்த கார் ஆரையம்பதி…
Read More...

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…
Read More...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

குருணாகல் - ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் ரஸ்நாயக்கபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்…
Read More...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி) 489 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான வரையறை:…

அரச தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுகின்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட…
Read More...

வாக்காளர்களுக்கு விநியோகிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

மன்னார், அடம்பன் பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் அடம்பன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,400 பாய்கள் கொண்ட 28…
Read More...

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…
Read More...

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக என கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்…
Read More...

ரயில் – முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

காலி - அஹங்கம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம்: விசாரணையில் புதிய திருப்பம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையை விரைவாக கையளிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக…
Read More...