Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை தாக்குதல் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரின் வலைகள் கடலில்…
Read More...

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் அலரி…
Read More...

நுவரெலியாவில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-நுவரெலியாவில் நிருபர்- நுவரெலியா - உடப்புசல்லாவ குறுக்கு வீதியில், சமூர்த்தி வங்கிக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர்…
Read More...

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி திருநகர் பகுதியில், இன்று சனிக்கிழமை காலை புதையல் தோண்டிய குற்றச்சாட்டில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு…
Read More...

அடுத்த வாரம் இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாம் தொகுதி உப்பு!

இறக்குமதி செய்யப்படவுள்ள உப்புத் தொகையின் முதலாம் தொகுதி எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்திர பெர்ணான்டோ…
Read More...

மழையுடனான காலநிலையால் 92,471 பேர் பாதிப்பு!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 320 வீடுகள்…
Read More...

வயது மூத்த பெண்களின் மீது மையல் கொள்ளும் ஆண்கள்

எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரியான ரசனை இருப்பதில்லை. சில ஆண்களுக்கு தன்னைவிட வயது குறைந்த பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு தன்னையொத்த வயதுடைய பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு…
Read More...

மட்டு.ஏறாவூரில் நண்பியை தேடி சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!

மட்டக்களப்பு - ஏறாவூரில், நண்பியின் வீட்டுக்கு சென்ற 10 வயது சிறுமியை, பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட, நண்பின் 37 வயதுடைய தந்தை, கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், தைப்பொங்கல் நிகழ்வானது, நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…
Read More...

அரச காணியில் சட்டவிரோத மண்அகழ்வு : மூவர் கைது!

-மூதூர் நிருபர்- சம்பூர் பொலிஸ் பிரிவின் நல்லூர் பகுதியில், அனுமதி பத்திரம் இன்றி அரச காணியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட, இரண்டு டிப்பர் வாகனங்கள் மற்றும் பெக்கோ இயந்திரத்தை சம்பூர்…
Read More...