Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மூதூர் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜம்சித் இன்று திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்: விசாரணை முடிவு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை…
Read More...

தாமதமாக திருமணம் செய்யும் ஆண்கள்: காரணம் என்ன தெரியுமா?

சில ஆண்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்க தயாராக இருந்தாலும் ஆண்கள் திருமணத்தை தாமதப்படுத்துகின்றனர்.தாமதமாக திருமணம் செய்வது என்பது தவறல்ல. ஆனால், இப்படி தாமதமாக…
Read More...

வாழைச்சேனையில் 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு(புகைப்படம்)

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 119 மைக்கல் பிரதேசத்துக்கு உட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று திங்கட்கிழமை சடலமொன்று…
Read More...

மாணவியை மதுபானம் பருகச் செய்த ஆசிரியர் கைது

இரத்தினபுரி - பெல்மதுளை பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மதுபானத்தை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 824,663 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 29,090 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண்…
Read More...

மட்டக்களப்பில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

மட்டக்களப்பில் வர்த்தகரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினருமான அழகையா தேவகுமாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...

மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம்: நீதவான் கருப்பையா ஜீவராணி

-திருகோணமலை நிருபர்- மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம் வழக்குகளை மிக விரைவாக முடித்துக் கொடுப்பதற்கு பொலிஸார் செயல்பட வேண்டும் என திருகோணமலை நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி…
Read More...

கிழக்கு ஆளுநரை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் 2024 ஆகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் பரீட்சை எழுதி நேர்முப்பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவிற்கு இடையில்…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கல்குடா வலயத்துக்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று…
Read More...