Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

விஷமிகளால் கடைக்கு தீ வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் குலனி பகுதியிலுள்ள கடையொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டு…
Read More...

வாகன இறக்குமதிக்கு அனுமதி: அதி விசேட வர்த்தமானி வெளியீடு

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று திங்கட்கிழமை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரான ஜனாதிபதி அனுர குமார…
Read More...

அரசாங்கத்திற்கு சொந்தமான கைவிடப்பட்ட வாகனங்கள் மீட்பு!

அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கைவிடப்பட்ட வாகனங்கள் சில கொழும்பு 7 சாவஸ்தி மாளிகைக்குச் சொந்தமான காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் சிலர் அந்த…
Read More...

சுதந்திரதின நிகழ்வுகள் : மூடப்படவுள்ள வீதிகள் விபரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த கொழும்பு போக்குவரத்து பிரிவு தீர்மானித்துள்ளது. சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள்…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 302 ரூபாய் 77 சதம்.…
Read More...

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தீர்மானம்!

-யாழ் நிருபர்- ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள்…
Read More...

யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் நாளை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் விசேட…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் உயர்வு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மோசமடைந்து காணப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புகை பரிசோதித்தல் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.…
Read More...

நாளை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் , நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமை  அதிகரிக்கக்கூடும் , என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

உணவங்களை மூட வேண்டிய நிலை: உணவக உரிமையாளர்கள் கவலை

சந்தையில் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்…
Read More...