Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சீனா பயணமாகும் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் அதிகாரிகள்!

கல்வியமைச்சில் இருந்து 14 பேர் கொண்ட குழுவொன்று நாளை சனிக்கிழமை காலை சீனா பயணமாகவுள்ளனர். அந்த குழுவில் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளான,…
Read More...

ஐஸ் போதைப் பொருள் கடத்தல்: எட்டு பேர் கைது

நாட்டிற்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய இந்தியர் ஒருவர் உள்ளிட்ட எட்டுப்பேர் கல்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பிட்டியிலிருந்து அக்கறைப்பற்று பகுதிக்கு ஐஸ் போதை பொருளை…
Read More...

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ய முயன்ற போது சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து…
Read More...

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் எரிபொருள் விநியோகம் தொடரும்!

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகிய…
Read More...

டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாகாண சபை கட்டிடத்தில் இடம் பெற்றது.…
Read More...

நடுக்கடலில் காதலிக்கு காதல் சொல்ல நினைத்த காதலனுக்கு அடுத்த நொடி காத்திருந்த அதிர்ச்சி!

நடுக்கடலில் காதலிக்கு காதலை கூறிய காதலன் தவறி நீரில் விழுந்துள்ளார். பொதுவாக காதலிக்கும் நபர்கள் தங்களது காதலிக்கு எதிர்பாராத இன்பஅதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு…
Read More...

முன்னாள் உபவேந்தருக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இறுதி அஞ்சலி!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி பேராசிரியர் பொன்கலன் இராஜேந்திரம் அடிகளார் தனது 89 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை  காலமானார்.…
Read More...

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு பேரணி!

-யாழ் நிருபர்- சிறுவர் தினத்தை முன்னிட்டு,  சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று…
Read More...

நடுவீதியில் இரண்டு சிறுவர்கள் செய்த நாகரீகமற்ற செயல்!

இந்தியாவில் ஸ்கூட்டியில் செல்லும் போது சிறுவர்கள் இருவர் முத்தம் கொடுத்து கொண்டு செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டு வருகின்றது. உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுவர்கள்…
Read More...

திருமணவீட்டு விருந்துபசாரத்தில் பியர் போத்தலால் தாக்குதல்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -எத்தாபெந்திவெவ பகுதியில் திருமண வீடொன்றில் இடம் பெற்ற கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில்…
Read More...