Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கிழக்கில் சுரங்கம் மணல் அகழ்வு அதிகரிப்பதாக குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களுக்கு ஆளுநர் விடுத்த உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய…
Read More...

சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான புதிய வைரஸ்!

சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என …
Read More...

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணை மன்னார் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

-மன்னார் நிருபர்- சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீனவர் களுக்கான மண்ணெண்ணை மானிய அடிப்படையிலானது இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வைபவரீதியாக…
Read More...

6 இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்ம மரணம்: சீரியல் கொலையா?

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் போர்ட்லாந்து என்ற நகரை சுற்றி கடந்த பெப்ரவரி மாதம் முதல் பெண்கள் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி தென்கிழக்கு…
Read More...

மட்டக்களப்பில் சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலம்!

-மட்டக்களப்பு நிருபர்- உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டலை வழங்கும் சுற்றாடல் தின விழிப்புணர்வு மற்றும் ஊர்வலம்…
Read More...

தங்கப்பதக்கம் வென்றார் இலங்கை வீராங்கனை!

தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னா பெண்களுக்கான 800 மீற்றர்  போட்டியில்…
Read More...

இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலை 146,000 ரூபாவாக பதிவாகியுள்ளது…
Read More...

மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் விபத்து !

பொலநறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் மியான்குளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில்…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

களுத்துறை, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புளத்சிங்கள ஆகிய…
Read More...

பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக அனர்த்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. திடீர்…
Read More...