Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை 2024 ஜனவரி மாதம் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாடங்களுக்குக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி

-பதுளை நிருபர்- மஹியங்கனை அலவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த கற்பிணி தாய்க்கு நேர்ந்த கதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ளது. சம்பவம்…
Read More...

பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம்: இருவர் கைது

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்தி வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை நேற்று வியாழக்கிழமை  கைது…
Read More...

கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு முழு முயற்சி எடுப்போம்: சாள்ஸ் நிர்மலநாதன்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவுக்குள் அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பு…
Read More...

முச்சக்கரவண்டி கடத்தல்: சாரதிக்கு நேர்ந்த கதி

பின்வத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் சாரதியை கத்தியால் குத்தி முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

ஒரின பாலியல் துஸ்பிரயோகம்: ஆசிரியர் கைது

முல்லைத்தீவு - நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் ஆசிரியர் ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில்…
Read More...

விளையாட்டுதுறை அமைச்சருக்கு ஆபத்து : பாதுகாப்பு அதிகரிப்பு

விளையாட்டுதுறை அமைச்சர், தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ள நிலையில், அவருக்குபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு…
Read More...

வாழைச்சேனை பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸாரால்…
Read More...

கந்த சஷ்டி விரதம்

✨கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு…
Read More...