Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

நினைவேந்தலுக்கு தடையில்லை : மூதூர் நீதிமன்றம் உத்தரவு

-திருகோணமலை நிருபர்- பொது சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் மாவீரர் தினத்தை கொண்டாடலாம் என மூதூர் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது மூதூர் நீதிமன்ற நீதவான்…
Read More...

பெண்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் சமூக மட்ட தொழில்துறை கற்றல் விஜயம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - பெண்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் சமூக மட்ட தொழில்துறைசார் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட யுவதிகளுக்கும் பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு…
Read More...

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : 08 குடும்பங்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பி வைப்பு

-பதுளை நிருபர்- எல்ல வெல்லவாய வீதியின் கரந்தகொல்ல பிரதேசத்தில் வீதிக்கு மேலே இன்று திங்கட்கிழமை திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 08 குடும்பங்கள்…
Read More...

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னிலை வகித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில்…
Read More...

திருமணத்திற்குப் பின்னர் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க விழிப்புணர்வுத்…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- திருமணத்திற்கு பின்னரான குடும்ப வாழ்வில் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க சமூக பொறுப்புக் கூறும் விழிப்புணர்வுத் திட்டம்…
Read More...

கிழக்கு ஆளுநர் பதவியில் மாற்றம் இல்லை

நீதிமன்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக…
Read More...

கார்த்திகை தீப திருவிழாவை கொண்டாடிய அம்பாறை மாவட்ட மக்கள்

-அம்பாறை நிருபர்- கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி…
Read More...

பதுளை பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம்

பதுளை பொது வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டதுடன், 10 மாடி கட்டிடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும்…
Read More...

320000 மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் பழைய ஸ்டோர் பி (B) பிரிவின் காட்டு பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த…
Read More...

நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கமைய திருகோணமலை மாவட்ட செயலகம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...